6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு: நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது
டெல்லி: வரலாறு காணாத அளவுக்கு, ஜிடிபியானது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் சில விவரங்களை வெளியிட்டு…
டெல்லி: வரலாறு காணாத அளவுக்கு, ஜிடிபியானது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் சில விவரங்களை வெளியிட்டு…
மும்பை: வருமான வரி செலுத்துபவர்கள் பணத்தை விரயம் பண்ணக்கூடாது என்று அதிகாரிகளிடம் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார்…
டெல்லி: பிரபல நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் மெமரி கார்டில் உள்ளவற்றை பார்க்க மலையாள நடிகர் திலீப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி…
டெல்லி: சங் பரிவார் அமைப்புகளிடம் இருந்து ஏராளாமான கொலை மிரட்டல்கள் வருவதாக பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை…
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு திட்டத்தில் ஒரு லிட்டரை பாலை, ஒரு வாளி தண்ணீர் கலந்து மாணவர்களுக்கு வினியோகித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதே…
மும்பை; பிரமாண பத்திரங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு, தேவேந்திர பட்னவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சராக அவசர பதவியேற்பு,…
டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நீண்ட முயற்சிக்கு பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை…
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை…
டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை…
ஐதராபாத்: தெலுங்கானாவில் போராட்டத்தை கைவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தீவிர…