Author: Savitha Savitha

கற்பனை நாடு வகாண்டாவை வர்த்தக கூட்டாளியாக்கிய அமெரிக்கா: தவறுதலாக சேர்க்கப்பட்டதாக விளக்கம்

நியூயார்க்: கற்பனை நாடான வகாண்டாவை தமது சுதந்திர வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா சேர்த்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மார்வல் யூனிவர்சின் சூப்பர் ஹீரோ படம் பிளாக்…

பஞ்சமி நில விவகாரம்: நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தது திமுக

சென்னை: பஞ்சமி நில விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது. முரசொலி அலுவலகம்…

மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகல்: மஹிந்திரா அறிவிப்பு

டெல்லி: மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்து உள்ளார். 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார்.…

உன்னாவ் வழக்கு: முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீபுக்கு வாழ்நாள் சிறை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் தம்மிடம் வேலைகேட்டு வந்த…

ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்: பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தல்

டெல்லி: மத்திய அரசு வழங்காமல் வைத்திருக்கும் ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னை பல்கலை. மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

சென்னை: சாகும் வரை என்னை நான் மாணவன் என்றே தான் அழைத்துக் கொள்வேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், போராட்டத்தில் குதித்துள்ள சென்னை…

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை, சீனா கோரிக்கை ஏற்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, சீனாவின் கோரிக்கையை ஏற்று, ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரும் செவ்வாய்கிழமை கூடுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு,…

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? பிரதமர் மோடி முடிவு என தகவல்

டெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற…

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் திட்டவட்டம்

மணிப்பால்: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தமாங் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: குடியுரிமை சட்டம் குறித்து…

லோக்சபா தொகுதிகளை 1,000 ஆக உயர்த்துங்கள்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோரிக்கை

டெல்லி: நாட்டின் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார். டெல்லியில் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு…