நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகை 30% உயருகிறது: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு
சென்னை: இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் முதல் பெட்ரோல்,…
சென்னை: இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் முதல் பெட்ரோல்,…
சென்னை: சென்னையில் மதுக்கடைகளை கண்காணிக்க மாவட்ட மற்றும் மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட…
ஆரணி: கூட்டணிக்காக அதிமுக தான் கெஞ்சுகிறது என்று தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பேச்சால் அதிமுக கூட்டணிக்குள் பரபரப்பு எழுந்து உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு…
சென்னை: டிடிவி தினகரன் ஆர்கேநகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என்று மறைந்த முன்னாள் அமமுக பொருளாளர் வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 2021ம்…
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி…
ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் சவு இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது, எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஜெர்மனியில் வழக்கு தொடர்ந்துள்ளது. சவுதி அரேபியாவைச்…
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்த அருகிலிருந்த 676.85 சதுர மீட்டர் நிலப்பரப்பை ஸ்ரீராம் ஜன்மபூமி அறக்கட்டளை ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அயோத்தியில் 70…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.…
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். .நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி…
சென்னை: ஜோதிடத்தை நம்பி மகனையே தந்தை எரித்து கொன்றிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில்…