Author: Savitha Savitha

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசை மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு…

மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கையும் 139 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள்…

என் நண்பனை இழந்து தவிக்கிறேன்: அருண் ஜெட்லி முதலாம் ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி உருக்கம்

டெல்லி: நண்பனை பெரிதும் இழந்து தவிக்கிறேன் என அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளாள இன்று பிரதமர் மோடி உருக்கமாக கூறி உள்ளார். பாஜக முக்கிய…

விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: உச்சநீதிமன்றம் பற்றிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே…

ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து: ரயில்வே நிர்வாகம் தகவல்

டெல்லி: ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக மார்ச் 24ம் தேதியிலிருந்து…

போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சடித்த விவகாரம்: தலைமறைவான உ.பி. பாஜக தலைவர் மகன் சச்சின் குப்தா மீது எப்ஐஆர்

லக்னோ: போலி என்சிஇஆர்டி புத்தகங்களை அச்சடித்தது தொடர்பாக உத்தரபிரதேச பாஜக தலைவர் சஞ்சீவ் குப்தாவின் மகன் சச்சின் குப்தா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 கோடி…

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்…

கோவையில் பட்டியலின ஊராட்சி தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டிய விவகாரம்: போலீசார் வழக்கு

கோவை: கோவை அருகே பட்டியலின ஊராட்சி தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டிய சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்…

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் பிளாஸ்மா வங்கி: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை…

டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி தருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால்…