Author: Savitha Savitha

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் கோரிக்கை

டெல்லி: ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும்,…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை: 14000ஐ கடந்து அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 14000ஐ கடந்துள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. அதிக கொரோனா தொற்றுகள் என்ற…

புல்வாமா தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்ஐஏ

டெல்லி: புல்வாமா தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில்…

நீட், ஜேஇஇ தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க வேண்டும்: கிரெட்டா தன்பெர்க் வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை இந்தியாவில் ஒத்தி வைக்க துணை நிற்பதாக சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராக குரல்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைப்பு

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. சமூக செயற்பாட்டாளரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிருமான பிரசாந்த்…

டிரம்ப், அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு..!

வாஷிங்டன்: டிரம்ப், அமெரிக்க அமைச்சர் வில்பருக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. டிக்டாக் நிறுவனமானவது, அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை சீனாவிடம் பகிர்வதாக…

முல்லை பெரியாறு நீர்மட்டம் தொடர்பான வழக்கு: 3 வாரங்கள் விசாரணையை தள்ளி வைத்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கூறி உள்ளது. அணை பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை…

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா உறுதியாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடகாவின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இன்று கொரோனா…

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்: பாஜகவை வலுப்படுத்த போவதாக பேட்டி

டெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. திடீரென தமது…

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வேறொரு அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கானது வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்றத்தில்…