Author: Savitha Savitha

கேரளாவில் கிளைடர் விமானம் விழுந்து விபத்து: 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழப்பு

கொச்சி: கேரளாவில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி…

ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: ஆன் லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி…

பிரபல டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

சென்னை: பிரபல டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:…

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: லோக் ஜனசக்தி கட்சி அறிவிப்பு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை என்று லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது. பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28-ந்தேதி,…

பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை மக்களுக்கு உணர்த்துவோம் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 144 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அம்மாநில…

இந்த ஆண்டுக்குள் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.…

மெக்காவில் யாத்ரீகர்கள் வழிபாடு நடத்திக் கொள்ள அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்திய சவுதி அரேபிய அரசு

ரியாத்: சவுதி அரேபியா நாடானது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், புனித தலமான மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்தினர். கொரோனா காரணமாக, கடந்த மார்ச்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர்…

அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்: மணீஷ் சிசோடியா அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,…