Author: Savitha Savitha

நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை..!

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். அக்டோபர் 1 முதல் 10ம் வகுப்பு முதல் 12ம்…

தம்மை சந்தித்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் இமாச்சல பிரதேச முதல்வர்

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை…

கேரள தங்கக் கடத்தல் சம்பவம்: ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் சம்பவத்தில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கேரளாவையே பரபரப்புக்குள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும்…

உ.பி.யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். பாம்பூர் பைபாஸில் இன்று நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 சிஆர்பிஎப் பணியாளர்கள்…

ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை…

ரூபாய் நோட்டுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும்: உறுதிப்படுத்தியது ரிசர்வ் வங்கி

டெல்லி: கொரோனா வைரசானது ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா…

ஆளுநரை நாளை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்தித்து பேசுகிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆனால் அதற்குள் அதிமுகவில் யார்…

ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா: 40 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆந்திராவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

கேரளாவில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் 24 மணி நேரத்தில் 8,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,28,886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…