Author: Savitha Savitha

புதுச்சேரியில் மேலும் 407 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 546 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட, பலியானவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின்…

ரஷியாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் அமெரிக்கா, பிரேசில்,…

நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரி மோனிகா தாஸ்: பீகார் தேர்தல் பணிக்காக நியமனம்

பாட்னா: நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ், பீகார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக பீகார் மாநிலத்தில் சட்டசபை…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது 2 ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி…

ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா தடுப்பு பணிகள் பற்றி விளக்கம்

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். கொரோனா காலத்தில் ஆளுநரை 6வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன்…

கேரளாவில் இன்று 5042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…

தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? கனிமொழி கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? என்று கனிமொழி எம்.பி கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி…

எஸ்ஐ தேர்வுக்கான இறுதிப்பட்டியல்: வெளியிட தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வானது, கடந்த…

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கைது

சென்னை: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில்…

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் பள்ளி திறப்பு தொடர்பாக மாநில…