Author: Savitha Savitha

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில்…

இந்திய தயாரிப்பான ருத்ரம் 1 ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி…!

பாலசோர்: முற்றிலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 என்ற ரேடார் அழிப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. மத்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள இந்த…

விஸ்வரூபமாகும் டிஆர்பி ரேட்டிங் முறைகேடு: நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: டிஆர்பி ரேங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக எழுந்துள்ள விவகாரத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிதரூருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதி…

அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி: பத்மநாபசுவாமி கோயில் மூடல்

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோயில் மூடப்பட்டது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் அர்ச்சகர்கள் 10 பேருக்கும், ஊழியர்கள்…

மறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…!

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

கொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. ஐக்கிய…

மணிப்பூர், இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: அசாமிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.43 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாநிலத்தில் பழங்குடியினர் வாசிக்கும் மாவட்டமான லஹால்-ஸ்பிட்டியில்…

சாய்பாஸா கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி: ஆர்ஜேடி தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பீகாரில் 1992-93ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த…

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை:தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி…

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்பை விட வேகம் எடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா,…