Author: Savitha Savitha

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடந்த 13ம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமலை…

சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக பதிவு

காங்டாக்: சிக்கிமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிக்கிம் மாநிலம், கங்க்டோக் பகுதியில் நண்பகல் 12.06 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளி அலகாக…

லோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்

பாட்னா: பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் சிறை செல்வார் என்று சிராக் பாஸ்வான்…

தமிழகத்தில் குறையும் பொறியியல் படிப்பு மோகம்: 3 கட்ட கலந்தாய்வுக்கு பிறகு 75% இடங்கள் காலி

சென்னை: தமிழகத்தில் 3 கட்ட கலந்தாய்வுக்கு பிறகு, 75 சதவீதம் பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் இந்தாண்டு பொறியியல் சேர்க்கையில், 3 கட்ட கலந்தாய்வுக்கு பின்னரும்,…

கொரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணுவின் 90% நுரையீரல் பாதிப்பு: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல்நிலை…

பிரணாப் முகர்ஜி இல்லாமல் மூதாதையர் இல்லத்தில் நடந்த பாரம்பரிய துர்கா பூஜை..!

மிருதி: மூதாதையர் இல்லத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் துர்கா பூஜை இம்முறை பிரணாப் முகர்ஜி இல்லாமல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் முன்னாள்…

இந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்

வாஷிங்டன்: இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இழிவாக பேசியதற்கு ஜோ பிடன் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவபம்ரில்…

25 ஆண்டுகள் சேவைக்கு நன்றி: விடைபெறும் எச்டிஎப்சி வங்கி சிஏஓ ஆதித்யா புரிக்கு வாழ்த்து பதாகை

மும்பை: எச்டிஎப்சி நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித்யா பூரிக்கு, மும்பையில் உள்ள வொர்லி கிளை நிர்வாகம் மிகப் பெரிய பதாகை வைத்து நன்றி தெரிவித்து…

அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிகரித்த மூச்சுத் திணறல்: எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை

சென்னை: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13…