Author: mullai ravi

முன்னாள் அமைச்சர் தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் அரசியலில் இருந்து விலகல்

டில்லி மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மத்திய அமைச்சர் அரசியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.. வரும் ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல்…

தமிழகத்துக்கு மோடி அடிக்கடி வருவதை விமர்சிக்கும் தமிழக அமைச்சர்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவதை விமர்சித்துள்ளார். நேற்று சென்னையில் எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்த…

653ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 653 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சர்ச்சையைக் கிளப்பிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நாளை ராஜினாமா

கொல்கத்தா நாளை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜி்த் கங்கோபாத்யாயா ராஜினாமா செய்ய உள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அபிஜித் கங்கோபாத்யாயா நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். இவர அளித்த…

மோடியைப் பொய்களுக்கு அதிபதி என விமர்சித்த கார்கே

பாட்னா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடியைப் பொய்களுக்கு அதிபதி என விமர்சித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘ஜன் விஸ்வாஸ்’ என்னும் பெயரில்…

நேற்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை நேற்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதாகத் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் சென்னை உள்பட தமிழகம்…

பிரதமர் மோடி வருகை : சென்னையில் தீவிர கண்காணிப்பு பணி

சென்னை இன்று பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள்…

மோடி 10 நாட்களில் 12 மாநில சுற்றுப்பயணம் : இன்று சென்னை

சென்னை மக்களவை தேர்தலையொட்டி பிரதமர் மோடி 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். s பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்குச்…

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்,  திருச்சி மாவட்டம்.

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம், திருச்சி மாவட்டம். கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு…

திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம்

திருநள்ளாறு திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ…