Author: mullai ravi

நாளை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறுகிறது

டில்லி’ நாளை மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடிகை ஜெயப்ரதா

ராம்பூர் நடிகை ஜெயப்ரதா ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். நடிகை ஜெயப்ரதா தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். சினிமா…

மேற்கு வங்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. ராஜஸ்தான் முதல்வராக அக்கட்சியைச் சேர்ந்த…

இலங்கையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் 

கொழும்பு இலங்கை சபாநாயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல்…

விசாகப்பட்டினத்தில் முதல்வராக பதவி ஏற்பேன் : ஜெகன்மோகன் ரெட்டி 

அமராவதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தா தேடுதலுக்கு பின்பு விசாகப்பட்டினத்தில் பதவி ஏற்பேன் எனக் கூறி உள்ளார் விரைவில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில்,…

தாமரை சின்னத்துக்கு எதிரான வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அகிம்சை சோசலிஸ கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஹ் என்பவர் சென்னை…

 655 நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 655 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சுமார் 1 மணி நேரம் முடங்கிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்  

டில்லி நேற்று இரவு சுமார்1 மணி நேரம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. உலகெங்கும் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களான முகநூல்…

மீண்டும் பீகார் மேலவை தேர்தலில் நிதிஷ்குமார் போட்டி

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேலவை தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். கடந்த 2005 முதல் தற்போது வரை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை…