Author: mullai ravi

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு : பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ விசாரணை

பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது கடந்த மார்ச் 1 ஆம்…

உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை உச்சநீதிமன்றத்தில் ஆன்லை ரம்மிக்கு தடை வாங்க வேண்டும் என் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று பாமக தலைவர் அன்புமணி ரமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி…

வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19…

பாஜகவில்  இணைந்த பிரபல நடிகை சுமலதா

பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…

114 வயதில் வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் மரணம்

கச்சிரா, வெனிசுலா உலகின் மிக வயதான வெனிசுலாவை சேர்ந்த முதியவர் தனது 114 ஆம் வயதில் மரணம் அடைன்ந்துளார். சுமார் 114 வயதாகும் ஜுவான் விசென்டே பெரெஸ்…

தூர்தர்ஷனில் தி கேரளா ஸ்டோரி ஒளிபரப்பு : பினராயி விஜயன் கண்டனம்

திருவனந்தபுரம் இன்று தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அண்டு மே மாதம்…

மோடி சீன ஊடுருவலின் போது தூங்கிக் கொண்டிருந்தார் : கார்கே

சித்தூர்கர் சீனா ஊடுருவும் போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்…

 தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”05/04/2024 (வெள்ளிக் கிழமை)…

வாக்களிக்கும் முன்பு சிந்தித்து முடிவு எடுக்க மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி மக்கள் வாக்களிக்கும் முன்பு சிந்தித்துப் புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என ராகுல் காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக…

அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரனின் ரூ..31 கோடி சொத்து முடக்கம்

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ,31 கோடி சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி…