Author: Ravi

மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லை : உயர்நீதிமன்றம் கண்டனம் 

மதுரை மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராமநாதபுரம் மோர் பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்…

திருமண வீட்டில் தாம்பூலப் பையுடன் மது பாட்டில் : புதுச்சேரியில் சர்ச்சை

புதுச்சேரி புதுச்சேரியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் தாம்பூலப்பையுடன் மது பாட்டில் அளித்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அண்மையில் சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த…

மத்திய பிரதேச குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள்

போபால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மேலும் 8 சிறுத்தைகள் சேர்க்கப்பட உள்ளன. கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்து…

இன்று கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்

சென்னை இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்குகிறது. திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி…

நான்காம் முறையாக  ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணி

சலாலா, ஓமன் நான்காம் முறையாக இந்திய ஆக்கி அணி ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் 10-வது ஜூனியர் ஆசியக் கோப்பை…

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இறைவன், இறைவி இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி…

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால்   ஸ்டாலின் அறிக்கை

சென்னை தற்போது சென்னை வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து டில்லி முதல்வர்…

மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்க்கக் கோரி தமிழக முதல்வரைச் சந்தித்த கெஜ்ரிவால்

சென்னை டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ப்ஞ்சாப் முதல்வருடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். அண்மையில் தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச்…

மகாராஷ்டிரா கோவில் உடை கட்டுப்பாடு : பக்தர்கள் கடும் எதிர்ப்பு

நாக்பூர் மகாராஷ்டிரா மாநில கோவில்களில் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறித்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர கோவில் கூட்டமைப்பு என்னும் அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்…

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…