Author: mullai ravi

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு

சென்னை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில். ”2025-2026 ஆம் கல்வியாண்டில்…

பெரியநாயகி திருக்கோயில், நடப்பூர், கங்களாஞ்சேரி ,  திருவாரூர்

பெரியநாயகி திருக்கோயில், நடப்பூர், கங்களாஞ்சேரி , திருவாரூர் பொது தகவல் : இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர்,…

அகமதாபாத்தில் விமானம் விழுந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் நிலை கலவைக்கிடம்

அகமதாபாத் அகமதாபாத் நகரில் விமானம் விழுந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று மதியம் 13.38 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார்…

விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக…

பாஜகவின் திமுக கூட்டணி கட்சிகளை இழுக்கும் எண்ணம் நிறைவேறாது : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் தமிழக…

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”சென்னையில் 13.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…

பாமக உட்கட்சி பூசல் குறித்து ராமதாஸ் விளக்கம்

திண்டிவனம் பாமக வில் நிலவும் உள்கட்சி பூசல் குறித்து அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்…

தமிழ்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் குறித்து முதல்வர் கண்டனம்

சேலம் தமிழகத்தில் எம்ம்ஸ் மர்த்துவமனை கட்ட தாமதம் ஆவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்/ இன்று சேலத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் ம்…

கீழடி ஆய்வறிக்கையை தாமதமின்றி வெளியிட சி பி எம் வல்யுறுத்தல்

சென்னை கீழடியில் நட்ந்து வரும் அகழாய்வு குறித்த அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…