Author: mullai ravi

இன்று செங்கல்பட்டு ரயில் சேவை மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு ரயில் நிலைத்தில்மே 12 அன்று…

மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையம்

டெல்லி கடந்த 7 ஆம் தேதி நடந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம்…

இன்று உலக செவிலியர் தினம் : முதல்வர் வாழ்த்து

சென்னை இன்று உலக செவிலியர் தினம்கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் புகழ்பெற்ற செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே…

ஆட்சி மாற்றம் மட்டுமே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் ஆட்சி மாற்றம் மட்டுமே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு எனத் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் உள்ள ரஷியா அறிவியல் மற்றும்…

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம்…

முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

தேர்தல் ஆணையத்திடம் மோடி மீது புகார் அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லி இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுவது,…

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி : ராகுல் காந்தி

ஐதராபாத் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக்…

தெலுங்கானா அரசு பேருந்தில் ராகுல் காந்தி பயணம்

ஐதராபாத் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம்…

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது தற்போது சென்னை வானிலை ஆய்வு…