துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் ஆய்வு
சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி…
சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி…
சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட…
கொல்கத்தா நேற்று ஏர் இந்தியா விமான எஞ்சின் பழுதடைந்ததால் விமானி கொல்கத்தாவில் அந்த விமானத்தை தரையிறக்கி உள்ளார். நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக…
நெலமங்களா கர்நாடகாவை நடந்த சா;லை விபத்தில் இரு நடனக் கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22) மற்று, அதே பகுதியில் வசித்து வந்தவர்…
டெல்லி யுபிஐ 15 நொடிகளில் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் எண்ணிக்கை 1,868…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
மதுரை மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில்…
சென்னை பிரபல தொலைக்காட்சி நடிகை ரிகாபா பேகம் மீது ஓட்டல் அதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகை ரிகானா பேகம்…
சிவகங்கை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், :தமிழக துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான…
கோத்தகிரி கோத்தகிரியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…