Author: mullai ravi

எப்போது தபால் வாக்குகள் எண்ணப்படும்? : தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது குறித்த் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட மாட்டாது என்பது…

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,  மருதமலை, கோயம்புத்தூர்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர். பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை,…

நடிகர் சிவகார்த்திகேயன் 3 ஆம் குழந்தைக்கு தந்தையானார்

சென்னை பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாம் குழந்தை பிறந்துள்ளது. பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை…

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்

சென்னை நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மையங்களில் மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக…

யாருடைய கட்டளையின்படியோ வெளியான கருத்துக் கணிப்பு : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக் கணிப்புகள் யாருடைய கட்டளையின்படியோ வெளிடப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார். இன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி…

இமாச்சலப் பிரதேசத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் ராஜினாமா ஏற்பு

சிம்லா இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 3 சுயேச்சை எம் எல் ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவர் 27 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

சென்னை இன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி…

நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை நாளை இந்தியா கூட்டணி வெற்றியை கொண்டாட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள…

மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களிப்பு : தேர்தல் ஆணையாளர்

டெல்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 64 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்…

இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் பணிகள் தொடக்கம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பணிகள் தொடங்குகின்றன. கடந்த மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை…