Author: Ravi

பெண் மேயர் 3ஆம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவி இழப்பு

சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார்…

பெண் விவசாயியிடம் ராகுல் காந்திக்குப் பெண் பார்க்கச் சொன்ன சோனியா காந்தி

டில்லி ஒரு பெண் விவசாயியிடம் ராகுல் காந்திக்கு பெண் பார்க்குமாறு சோனியா காந்தி கூறி உள்ளார். அரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,…

இரு நாட்களுக்குத் தமிழகத்தில் இயல்வை விட அதிகரிக்கும் வெயில்

சென்னை இரு நாட்களுக்குத் தமிழகத்தில் இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

பாஜகவினர் பாத யாத்திரை நடத்தவில்லை – பாவ யாத்திரை : முதல்வர் விமர்சனம்

சென்னை தமிழகத்தில் பாஜக நடத்தும் பாதயாத்திரையைப் பாவ யாத்திரை எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட,…

போதைப் பொருள் கடத்தல் : சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூரில் கைதான பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் என்பது சிங்கப்பூரில் மிகப்பெரிய குற்றமாகும். சிங்கப்பூரில் கஞ்சா…

சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நேற்று நெய்வேலி வன்முறையில் கைது செய்யப்பட்டோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

நெய்வேலி நேற்று நடந்த வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1956ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம்…

அமித்ஷா தொடங்கி வைத்த அண்ணாமலையின் பாத யாத்திரை

ராமேஸ்வரம் நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் பாஜக பாதயாத்திரையைத் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் `என் மண், என்மக்கள்-மோடியின்…

முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 2023ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது

சென்னை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதை செஸ் கூட்டமைப்பு வழங்கி உள்ளது.. கடந்த் 28.7.22 முதல் 10.8.22 வரை…

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில். உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை…