Author: Ravi

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம்…

.மீண்டும் பழைய மகாபலிபுரம் சாலை – கிழக்கு கடற்கரைச் சாலை இணைப்பு திட்டம்

சென்னை தமிழக நெடுஞ்சாலைத் துறை ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, பழைய மகாபலிபுரம் சாலை-கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு சாலை திட்டத்தைப் புதுப்பித்துள்ளது. நகரின் ஐடி நடைபாதையின் 1.5…

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம்

உடுப்பி கிருஷ்ணர் கோயில் – கர்நாடகம் உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி…

3 கோடி ஆப்கன் மக்களுக்கு உதவி கோரும் யுனிசெஃப்

நியூயார்க் அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை என யுனிசெஃப் அறிவித்துள்ளது.. அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வெள்ளம், பஞ்சம்…

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி : திமுக தீர்மானம்

சென்னை திமுக இளைஞரணிக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று…

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் : பாதுகாப்பு அதிகரிப்பு

கன்னியாகுமரி விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர் தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து…

வரும் 1 ஆம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம்

திருவண்ணாமலை வரும் 1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுகிறது. உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்ச பூத…

இந்து அமைப்பு தலைவர் மீது வழக்கு பதிவு

அமராவதி இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி சிங் மீது மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி குறித்து அமராவதி…

எதிர்க்கட்சிகளின் கூட்டம் செப்டம்பருக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்

டில்லி எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் வலுவான…

2 சென்னை தொழிலதிபர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்த சிறப்பு நீதிமன்ரம்

சென்னை இரு சென்னை தொழிலதிபர்களை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் தப்பியோடிய பொருள்ளாதார குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. சிபிஐ சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம். இவர்கள்,…