Author: mullai ravi

மணிமுத்தாறு அருவி, மாஜ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை

நெல்லை வனத்துறையினர் மணி முத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்துள்ளனர் தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்…

கேரளாவில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும்  பாதிப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர்…

தொடர்ந்து 104  நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 104 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தேர்தல் முடிவுகள் இது இந்து தேசம் அல்ல எனக் காட்டுகிறது : அமர்த்தியா சென்

கொல்கத்தா பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்தியா இந்து தேசம் அல்ல என தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூற்யுள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் நோபல் பரிசு…

அடுத்தடுத்து பீகாரில் 4 பாலம் இடிந்து விழுந்தது

கிஷான் கஞ்ச் மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட…

இன்று விஷசாராய விவகாரம் குறித்து ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விஷசாராய விவகாரம் குரித்து தமிழக அளுநரை சந்திக்க உள்ளார். நேற்று சென்னையில் நடந்த அ தி மு…

ஜூலை 3 முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு

டெல்லி வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்கிறது. அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ்…

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்

பெங்களூரு தெற்கு ரயில்வே மைசூரு – சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.…

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம். பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் “மூங்கிலடி…

உச்சநீதிமன்றம் நீட் மோசடி குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான…