Author: Ravi

நாளை முதல் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை நாளை முதல் செப்டம்பர் 11 வரை வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு செய்திக்…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

today- no-change-in-pedtrol-diesel-price-in-chennnai சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல…

சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு

சென்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களைத் தவிர்க்கச் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பணிகள்…

நேற்று நள்ளிரவில் சென்னையில் பல பகுதிகளில் மழை

சென்னை நேற்று நள்ளிரவு சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று காலை சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. மழை விட்ட பிறகு மதியம்…

மத்திய அரசு 18 மாநிலங்களுக்கு ரூ6366 கோடி பாக்கி : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு 18 மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 6.366 கோடி பாக்கி வைத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2005…

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல்,  திருவண்ணாமலை மாவட்டம்.

அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில், வாழைப்பந்தல், திருவண்ணாமலை மாவட்டம். பார்வதிதேவி, ஈசனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்தாள். அங்கு…

டிராவில் முடிந்த உலகக்கோப்பை செஸ், : நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம்

பாகு இன்று நடந்த உலகக் கோப்பை சென்ச் போட்டியின் இறுதிச் சுற்று டிராவில் முடிந்ததால் நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது/ அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில்…

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து இருவர் பலி

கோழிக்கோடு கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் சென்னை நகரிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குப் பயணிகள் பேருந்து இயங்குகிறது. இன்று…

சென்னை புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல்

சென்னை சென்னை புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 அலைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை,…