லாலுவை சிபிஐ மிரட்டுவது பாஜக அரசு வழிகாட்டுதலால் : நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
பாட்னா லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.…