Author: Ravi

லாலுவை சிபிஐ மிரட்டுவது பாஜக அரசு வழிகாட்டுதலால் : நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.…

இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் –  பிரதமர் சந்திப்பு

பெங்களூரு இன்று பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்க உள்ளார். நிலவை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீப்பிடித்து 2 பேர் பலி : மதுரையில் பரபரப்பு

மதுரை மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஒரு பெட்டியில் தீ பிடித்து இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில்…

பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், எமதர்மராஜா திருக்கோவில்

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். ஒரு சமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து…

பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

சென்னை பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார். பாகுவில் நேற்று முடிந்த ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தைச் சேர்ந்த…

மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

சென்னை மேலும் ஒரு மாதத்துக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்…

பசுமைப் பள்ளிகளாக மாறும் 50 அரசுப் பள்ளிகள் : அமைச்சர் அறிவிப்பு

புதுக்கோட்டை மேலும் 50 அரசுப் பள்ளிகளைப் பசுமைப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள…

சென்ட்ரலுக்கு செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை.செல்ல பரிந்துரை

சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை சென்று வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை…

மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை திமுக நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 71-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு…

மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி ஒருவரின் மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர்…