Author: mullai ravi

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதால் ஜூலை 23 முதல் 31 வரை ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. நேற்று தெற்கு ரயில்வே…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 28 தமிழக மாவட்டங்களில் மழைக்க் வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

தொடர்ந்து 122 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 122 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இந்திய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2.56% உயர்வு

டெல்லி இந்த ஆண்டு இந்திய வணிகப் பொருட்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 2.54% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம், வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 3…

டிடிஎஃப் வாசனின் திருப்பதி கோவில் பிராங்க் வீடியோ : வழக்கு பதிவு

திருப்பதி யூடியூபர் டிடிஎஃப் வாசன் திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்…

கேரளாவில் கனமழை : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவனந்தபுரம் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள…

மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் கலைஞர் உரிமைத்தொகை

சென்னை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் முதல் மேலும் 1.48 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. திமுக கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது குடும்ப…

தமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்ட மின் கட்டணம் : மக்கள் கவலை

சென்னை தமிழகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தமிழக மின்வாரியத்தின் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும்…

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம்,  திருவள்ளூர் .

அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், மேட்டுக்குப்பம், வானகரம், திருவள்ளூர் . வேடர் குலத்தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, தினைப்புனம் நிறைந்த திருத்தணியில் தோழியருடன் தங்கியிருந்தாள். உயர்ந்தவர்,…

மூன்றாம் முறையாக நேபாள பிரதமராக கே பி சர்மா ஒலி பதவி ஏற்பு

காத்மண்டு மூன்றாம் முறையாக நேபாள பிரதமராக கே பி சர்மா ஒலி பதவியேற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்டு-மாவோயிஸ்டு கட்சி தலைவர்…