எழும்பூர் பேரணியில் இயக்குநர் பா ரஞ்சித் பரபரப்பு பேச்சு
சென்னை நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று இயக்குநர் பா ரஞ்சித் பேரணி நடத்தி உள்ளார். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின்…
சென்னை நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று இயக்குநர் பா ரஞ்சித் பேரணி நடத்தி உள்ளார். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின்…
டெல்லி மத்திய அரசு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதம் 4…
சென்னை கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின்…
டெல்லி சர்வதேச ஆராய்சி நிறுவன ஆய்வில் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன் முதலில் கடந்த 2019 ஆம்…
பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம். முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப்…
டெல்லி வரும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி தொடங்கி…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரவில் துணை முதல்வர் பதவி குறித்து முடிவ் செய்வார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று ஆடி மாதத்தை…
மேட்டுப்பாளையம் மத்திய அமைச்சர் எல் முருகன் தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார். ரயில்வே வாரியம் தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு…
டெல்லி உச்சநீதிமன்றம் ஆள்நர்களுக்கு குற்றவியல் விசாரணையில் இருந்து விலக்களிக்கும் சட்டத்தை ஆய்வ் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில்…
சென்னை தற்போது வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த பகுதி வலுவடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தற்போது வங்கக் கடலில் நிலவி…