Author: mullai ravi

ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து இமாசலப் பிரதேச கனமழையால் 34 பேர் மரணம்

சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…

இனி ரயில் கிளம்பும் 8 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியீடு

டெல்லி மத்திய ரயில்வே வாரியம் இனி ரயில் புரப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று 120 மின்சார பேருந்துகள் : முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கிறார். எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை கணிசமாக…

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1200க்கு மிகாமல் வாக்காளர்கள்

சென்னை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குசாவ்டியிலும் 1200 க்கு மிகாமல் வாக்காளர்கள் உள்ளபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர், ”வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின்…

சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து விஜய பிரபாகரன் கருத்து

மதுரை வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக வின் கூட்டணி குறித்து விஜயபிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார் நேற்று மதுரையில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் செய்தியளர்களிடம்,’ “2026 சட்டமன்ற…

சிவசேனாவை உடைக்க லஞ்சம் கொடுத்த பாஜக : சீமான் குற்றச்சாட்டு

காரைக்குடி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக சிவசேனைவை உடைக்க லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளார். நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்…

அன்புமணிக்கு எதிர்ப்பு – ராமதாஸுக்கு ஆதரவு : பாமக எம் எல் ஏ அருள்

சேலம் பாமக எம் எல் ஏ அருள் அன்புமணியை எதிர்த்தும் ராமதாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்றுபாமக எம் எல் ஏ அருள் சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம், ”ராம​தாஸைப்…

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம்.

காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், மடத்து தெரு, கும்பகோணம். தல சிறப்பு : இங்கு கல்யாணசுந்தரமூர்த்தி, அன்னை கார்த்தியாயினியுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார் இவர் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருக்கிறார்…

ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இந்திய…