Author: mullai ravi

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை ,சிதம்பரம் வட்டம்.

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை , சிதம்பரம் வட்டம். தல சிறப்பு : சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது. பொது தகவல் : கிழக்குப்…

இந்தியா வெளியுறவு கொள்கையில் தோல்வி அடைந்துள்ளதா : கனிமொழி வினா

டெல்லி திமுக எம் பி கனிமொழி இந்தியா வெளிய்றவு கொள்கைய்ல் தோல்வி அடைந்துள்ளதா என வினா எழுப்பி உள்ளார் இன்று மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர்…

இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர் இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணைசோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ…

மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று பதவி விலகவாரா? : பிரியங்கா காந்தி வினா

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா பகல்காம் தாக்குதலுக்கு பொறுபேற்று ராஜினாமா செய்வாரா என பிரியங்கா காந்தி வினா எழுப்பி உள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும்…

டிராக்டர் மூலம் சபரிமலை சென்ற ஏடிஜிபி கலால் துறைக்கு மாற்றம்

திருவனந்தபுரம் சபரிமலைக்கு டிராக்டரில் சென்ற எடிஜிபி கலால் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித்குமர் என்னும் கேரள ஆயுதப்படை பட்டாலியன் ஏடிஜிபி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் நவக்கிரக…

திருச்சி முக்கொம்பில் 1.21 லட்சம் கன அடி ஆன நீர் வரத்து

திருச்சி திருச்சி முக்கொம்பில் நீர் வரத்து 1.21 லட்சம் கன அடி ஆஜ அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள்…

இன்று தங்கம் விலை சற்று குறைவு

செ‘ன்னை இன்று தங்கம் விலை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள், இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு…

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை கோரி ’5.88 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்…

காடுகளின் ஆன்மாவை பாதுகாகும் வழி புலிகள் பாதுகாப்பு : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளார். சர்வதேச புலிகள் தினம் (World tiger day) இன்று,…

பீகார் மாநிலத்தில் குடியுரிமை சான்று பெற்ற நாய்

பாட்னா பீகார் மாநிலத்தில் ஒரு வளர்ப்பு நாய்க்கு குடியுரிமை சான்று அளிக்கப்பட்டுள்ளது விரைவில் நடைபெற உள்ளா பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப்…