Author: mullai ravi

அரசு பேருந்துகள் அனுமதி பெறாத உணவகங்களில் நிற்பதை கண்டு பிடித்த அமைச்சர்

கிருஷ்ணராயபுரம் தமிழக அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகள் அனுமதி பெறாத உணவகங்களில் நிற்பதை கண்டு பிடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் தமிழக போக்குவரத்து…

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் கோவிலில் நடைபெரும் குடமுழுக்கை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்…

திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து அரசியல்…

விபத்துகளை குறைக்க வேளச்சேரியில் 2 இடங்களில் போக்குவரத்து மாற்றம்,

சென்னை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துரையினர் விபத்துக்களை குறைக்க வேளச்சேரியில் இரு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்/ சென்னை பள்ளிக்கரணை ஆயில்மில் பஸ் நிறுத்தம் முதல் நாராயணபுரம்…

தமிழ் மந்திரங்களுடன் திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மந்திரங்களுடன் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,  நாகேஸ்வரம் கீழவீதி,  கும்பகோணம்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம். தல சிறப்பு : இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது. பொது தகவல் : சிவன்…

தாவண்கரேயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் மாநாடு

பெங்களூரு 40 ஆண்டுகளுக்கு பிறகு தவண்கரே மாவட்டத்தில் வரும் 21 முதல் வீர சேவை லிங்காயத்து மடாதிபதிகளின் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது அகில இந்திய வீரசைவ…

இந்தியாவின் குற்றத்தலைநகராகபீகாரை மாற்றிய பாஜக : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக இந்தியாவின் குற்றத்தலைநகராக பீகாரை மாற்றியுள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைத்தளத்தில், ”பாட்னாவில் தொழிலதிபர்…

தலைக்கவசங்களுக்கு பி ஐ எஸ் தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு

டெல்லி மத்திய அர்சு பி ஐ எஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது…

ஒருவரை பலி கொண்ட சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து, ஆலை உரிமம் ரத்து

சாத்தூர் சாத்த்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்…