Author: mullai ravi

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம்.

இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர், துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்றுகூடி…

மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்த டிக் டாக் செயலி

வாஷிங்டன் டிக்டாக் செயலி அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. உலகளவில் பிரபலாமக உள்ள ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாகும். இதை…

உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை வழக்கு குறித்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சூர்யமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த…

உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் விருது பெற்ற நடிகை ஹேமமாலினி

மும்பை நடிகை ஹேமமாலினிக்கு மறைந்த இசைக் கலைஞர் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் விருது வழங்கப்பட்டுள்ளது.\ ஆஷா போஸ்லே, ஏ.ஆா். ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான்,…

மகரவிளக்கு பூஜை முடிந்து சபரிமலை கோவில் நடை அடைப்பு

சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிவடந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மண்டல கால…

பெண் டாக்டர் பலாத்காரக் கொலை : சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை

சியால்டா கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரக் கொலை வழக்கில் சஞ்ச்ய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி கொல்கத்தாவில்…

விஜய்யால் பரந்தூரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது : செல்வப்பெருந்தகை

சென்னை விஜய்யால் பரந்தூரில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெஇவித்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம்…

வரும் 23 ஆம்  தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலைஆய்வு மையம் வரும் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். மன்னார் வளைகுடா…

டாஸ்மாக் கடையில் மும்மொழி அறிவிப்பு பலகை : தமிழக அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசு டாஸ்மாக் கடையில் மும்மொழி அறிவிப்பு பலகை வைக்கப்ப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில்…

உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் தீ விபத்து

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா தற்போது…