ரூ. 45 கோடி செலவில் சிறுவாபுரி செல்ல மாற்றுப்பாதை
திருத்தணி ரூ 45 கோடி செலவில் சிறுவாபுரி செல்லும் பக்தர்கள் வசதிக்காக மாற்றுப்பதை தயாராகி வருவதாக அமைச்சர் எ வ வேலு கூறியுள்ளார். இன்று பக்தர்களின் வசதிக்காக…
திருத்தணி ரூ 45 கோடி செலவில் சிறுவாபுரி செல்லும் பக்தர்கள் வசதிக்காக மாற்றுப்பதை தயாராகி வருவதாக அமைச்சர் எ வ வேலு கூறியுள்ளார். இன்று பக்தர்களின் வசதிக்காக…
மதுரை தெற்கு ரயில்வே தைப்பூச திருவிழாவையொட்டி மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்டம், ”பழனி தண்டாயுதபாணி கோவில்…
போலு துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர் வடமேற்கு துருக்கி யில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும்…
சென்னை’ சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணிவியி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் காலை 10 மணி வரை தமிழகக்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
மும்பை நேற்று மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்ருள்ளார். கடந்த 17 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி…
மும்பை நேற்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தக சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தக சந்தையில் அமெரிக்க ஜனாதிபதியாக…
சென்னை சென்னை ஆர் கே நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மரணம அடைந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7-வது தெருவை…
சென்னை தெற்கு ரயில்வே 10 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை பராமரிப்பு பணிகள் காரனமாக மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில, “செங்கோட்டையில் இருந்து காலை 7.05…