Author: mullai ravi

சென்னை மாநகாராட்சிக்கு சொத்து வரியை ஏப்ரல் 3 க்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை :

சென்னை சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்க தொகை வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெருநகர சென்னை…

திருநெல்வேலி மாவட்டம் , அகரம்,  அஞ்சேல் பெருமாள் ஆலய

திருநெல்வேலி மாவட்டம் , அகரம் அஞ்சேல் பெருமாள் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன்…

4.2 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

காபூல் இன்று ஆப்கானிஸ்தானில் 4.2 ரிடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு…

வீட்டில் பணம் சிக்கிய  விவகார நீதிபதி அலகாபா த் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு

லக்னோ வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் மாட்டிய நீதிபதி தற்போர்து அலகாபாத் உயரீந்திமன்ர நீதிபதியாக பதவி ஏற்றுள்ளாஃப்ர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்த யஷ்வந்த் வர்மா…

2 நாட்களுக்கு திருப்பதி- புதுச்சேரி மெமு ரயில் சேவை ரத்து  

புதுச்சேரி இரு தினங்களுக்கு திருப்பதி – புதுச்சேரி மெமு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள் அறிவிப்பில். ”புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு…

திடீர் கனமழையால் திருப்பூரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருப்பூர் திருப்பூரில் பெய்த திடீர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

நாதக 2026 சட்டசபை தேர்தல் வேதாராண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

சென்னை வரும் 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதி வேட்பாலரை நா தக அறிவித்துள்ளது/ அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்…

பணமோசடி வழக்கில் தலைமறைவானவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திருநெல்வேலி திருநெல்வேலியில் பணமோசடி வழக்கில் சிக்கி தலைமறைவானர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மானூர், மேலபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த…

கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு

சென்னை கிண்டி அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் 23-ந் தேதி சென்னை…