Author: mullai ravi

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். . நேற்று முன்தினம் திருநெல்வேலி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாலையில்…

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் வங்கக்கடலில் தொடக்கம்

சென்னை நேற்று முதல் வங்கக்கடலில் 61 நாட்கள் மீன்பிடிதடைக்காலம் தொடங்கி உள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்வளத்…

இன்று  சட்டசபையில் தமிழக முதல்வர் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வருகிறார்

சென்னை இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடும் நிலையில் முதல்வர் மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். கடந்த மாதம் 14-ந் தேதி தமிழக சட்டசபையில்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், முருகன் கோயில் கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்… விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார்…

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்) ஆலயம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் , கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம். திருவிழா: வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி. தல சிறப்பு: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு…

8 பேரை பலி கொண்ட ஆந்திர தனியார் பட்டாசு ஆலை விபத்து

அனக்காபள்ளி ஆந்திராவில் தனியார் படாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று இங்கு…

ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்ல கட்டணம்  விதித்த தெற்கு ரயில்வே

சென்னை ரயில்களில் கூடுதல் லக்கேட் எடுத்துச் செல்ல தெற்கு ரயில்வே கட்டணம் விதித்துள்ளது, தெற்கு ரயில்வே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல்…

இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்

சென்னை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளில் 3.32 லடச்ம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து துறை, ”தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்…

மீன்கள் விலை சென்னையில் கடும் உயர்வு

சென்னை நாளை முதல் . மீன் பிடி தடைக்காலம் தொடக்குவ்தால் மீன்கள் விலை கடுமைஆ உயர்ந்ததால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழக கடல் மீன்படி ஒழங்குபடுத்தும்…