இந்தியா என்றும் பயங்கரவாதத்துக்கு அடி பணியாது :அமித்ஷா
ஸ்ரீநகர் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியா என்றும் பயங்கர வாதத்துக்கு அடிபணியாது எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில்…
ஸ்ரீநகர் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியா என்றும் பயங்கர வாதத்துக்கு அடிபணியாது எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில்…
ஸ்ரீநகர் இன்று ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.10 மணியளவில் (இந்திய நேரப்படி ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந்…
சென்னை விசிக தலைவர் திருமாவளவன் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் காஷ்மீர் தாக்குதல் நட்ந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். நேற்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம்…
சென்னை தமிழக அரசு சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் அமைக்க அனுமதி அளித்துள்ளது. விரைவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான…
சென்னை ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக…
சென்னை நடிகர் சிம்பு திருமண வாழ்க்கை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.’ முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்”…
அமராவதி ந்டிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது…
டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு…