தமிழகத்தில் ரூ. 20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் : அமைச்சர் அறிவிப்பு
சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ. 20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ. 20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு…
திருநெல்வேலி மாவட்டம்:, மருதூர் ,நவநீதகிருஷ்ணன் ஆலயம் இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி…
டெல்லி பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த விதித்த தடையால் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா…
ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர…
வாஷிங்டன் அமெரிக்கா தனது நாட்டு மக்களை காஷ்மீருக்க் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த…
டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வருஅளும் பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியூள்ளார் கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
டெல்லி நாளை போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனுக்கு சென்றுள்ளார். கடந்த 21ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்…
திருநெல்வேலி நாளை பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கபட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ‘நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால…
சென்னை சட்டமன்ற ஆவணங்கள் கணினிமாயமாக்கல் புதிய இணையதளத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையின் நூறாண்டு நிறைவினையொட்டி, தமிழக…
ஈரோடு நாளை ஈரோட்டில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம், ”ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00…