Author: mullai ravi

விசாகபட்டினம்,  சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம்

விசாகபட்டினம், சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம் இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது…! மலையடிவாரத்திலிருந்து மேலே…

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி மரணம்

பிரேசிலியா பிரேசில் நட்டை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணி இனா கனபரோ லூகாஸ் மரணம் அடைந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ்உ லகின்…

இந்திய யூடியூபர்களின் கடந்த 3 ஆண்டு வருமானம் ரூ. 21,000 கோடி

டெல்லி கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் ரூ.21000 கோடி வருமானம் ஈட்டி உளனர்/ யூடியூப் உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் என்பதால் இதில் பலர் வீடியோக்களை,…

இன்று மாலை அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை இன்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது. விதிப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும்,…

சென்னையில் மே  4  அன்று மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

சென்னை வரும் 4 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கடந்த 2024…

தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை தமிழக பார் கவுன்சில் தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை விதித்துள்ளது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள…

அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : தமிழக அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை தமிழக அமைச்சர் கீதா ஜீவன் விடுமுறை அற்ற நாட்களில் போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழக சமூக…

ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக சகாயம் மறுப்பு

மதுரை முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கிரானைட் ஊழல் வழக்குவிசாரணைக்கு ஆஜராக மறுத்துள்ளார். நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர்…

இந்தியா – பாகிஸ்தான் எல்லை முழுமையாக மூடல்

டெல்லி இந்தியா அளித்த காலக்கெடு முடிந்ததால் இந்திய பாகிச்தான் எல்லை முழுமையாக மூடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால்,…

இந்தியாவில் பாகிஸ்தான் நடிக நடிகையர் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

டெல்லி இந்தியாவில் பாகிஸ்தான் நடிக நடிகையர் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள்…