Author: mullai ravi

வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

சென்னை வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி…

மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்… தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில்.…

வரும் 28 ஆம் தேதி கரூரில் உள்ளூர் விடுமுறை

கரூர் வரும் 28 ஆம் தேதி அன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது/ கரூரில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது/ இங்க் வைகாசி பெருவிழா…

மத்திய அரசு தலைமை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…

மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு

டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…

அமைச்சர் மா சுப்ரமனியனை மனைவியுடன் நில அபகரிப்;பு வழக்கில் ஆஜராக உத்தரவு

சென்னை அமைச்சர் மா சுப்ரமணியன் மனைவியுடன் நில அபகரிப்பு வழக்கில் ஆஜராக உத்தரைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு…

வன்னியர் சங்க மாநாட்டுக்காக வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தல்

சென்னை வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக வாகனங்களை மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வரும் மே 11 ஆம் தேதி அன்று வன்னியர்…

நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொலை : மூவர் சரண்

பட்டுக்கோட்டை நடுரோட்டில் பாஜக பெண் நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மூவர் சரண் அடைந்துள்ளனர் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி…