Author: mullai ravi

திமுக அரசு சட்டபூர்வ உரிமைகளை நிலைநாட்டுகிறது : துணை முதல்வர் உதயநிதி

சென்னை திமுக அரசு மக்களின் சட்டபூர்வ உரிமைகளை நிலை நாட்டுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,…

பாஜக மாநிலத்தலைவர் பொள்ளாச்சி தீர்ப்புக்கு வரவேற்பு

சென்னை பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்றுள்ளார், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில், ”பல பெண்களின் வாழ்வை சீரழித்து,…

அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் திமுக அரசுக்கு பாராட்டு

கோவை அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பையொட்டி திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு…

தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டி : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்வதாக அரசு அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின்…

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை மதுரையில் சித்திரை திருவிழா முடிவடந்ததால் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்கும் தலைவர்கள்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை…

நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பதையில் இயக்கம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக நாளை மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். “மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக முதல்வர் இன்று முதுமலை பயணம்

ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை…

எவ்வளவு அணி அமைத்தாலும் இரு அணிகளே களத்தில் இருக்கும் : திருமாவளவன்

நாகர்கோவில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்,…