Author: Priya Gurunathan

சல்மான் கானுடன் ‘ராதே’ படத்தில் நடிக்கும் பரத்….!

சல்மான் கான் – பிரபுதேவா இணையும் புதிய படம் ‘ராதே’ . இந்த படம் 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முழுக்க…

இந்தியில் ரீமேக் ஆகிறது லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’…….!

2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனிடையே,…

ஆச்சி மனோரமா பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்….!

தமிழ்த் திரையுலகில் முதன்மைக் கதாபாத்திரம், காமெடி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் மனோரமா. 2015-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மனோரமா காலமானார். தற்போது…

எஸ்பிபி சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் பற்றி உலா வரும் சர்ச்சைக்கு கொதித்தெழும் சரண்….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…

கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த பார்ட்டி வீடியோவுக்கும் வழக்குக்கும் தொடர்பில்லை என என்சிபி அதிகாரிகள் திட்டவட்டம்…!

சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நாள் முதலே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். கரண் ஜோஹர் சுஷாந்துக்கு பட வாய்ப்புகளை மறுத்து வாரிசு…

போதைப் பொருள் வழக்கில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் முன்னாள் நிர்வாகி க்‌ஷிஜித் ரவி பிரசாத் கைது….!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது…

கர்நாடக போதைப்பொருள் வழக்கில் நடிகை அனுஸ்ரீயிடம் விசாரணை…!

கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்திய கும்பல் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத விசாரணையின்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடியுள்ள நடிகை லட்சுமி மேனன்….!

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் லட்சுமி மேனன் கலந்து கொள்ளவுள்ளார் என்று சில நாட்களாகவே செய்திகள்…

எஸ்பிபி பெயரில் தேசிய விருது வழங்க மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…

விரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் சரண் பேட்டி….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…