Author: patrikaiadmin

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.93 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,93,13,586 ஆகி இதுவரை 31,48,020 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,25,241 பேர்…

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர்,…

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியர்கள் சொந்த செலவில் நாடு திரும்பலாம்: ஆஸ்திரேலிய பிரதமர்

கான்பெரா: ஐபிஎல் தொடர் என்பது ஆஸ்திரேலிய கிரிக்‍கெட் அணியின் அதிகாரப்பூர்வ தொடர்களின் ஒரு பகுதி அல்ல. எனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்த…

போராடி தோற்ற டெல்லி – வென்றது பெங்களூரு!

அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில், த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. கடைசிப் பந்தில், வெற்றிக்கு 6 ரன்கள் தேவை…

ஓய்வுக்குப் பிறகு 7 மாதங்களாகியும் அரசு பங்களாவை காலிசெய்யாத உச்சநீதிமன்ற நீதிபதி – ஏன்?

புதுடெல்லி: எதிர்பாராத நிகழ்வுகளால், உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று 7 மாதங்கள் ஆகியும், தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை, இன்னும் காலிசெய்யாமல் இருக்கிறார் அருண் மிஸ்ரா. அவருடைய…

உ.பி. – முன்னாள் விமானப் படை வீரருக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்!

கான்பூர்: யோகியின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஒரு முன்னாள் வீரருக்கு, கொரோனா தொற்று சிகிச்சைக்கான மருத்துவமனை படுக்கை மறுக்கப்பட்ட கொடுமை…

ஆக்சிஜன் இல்லாமல் உ.பி.யிலிருந்து மேற்கு வங்கம் வரை 850 கி.மீ. அலைக்கழிக்கப்பட்ட நோயாளி தம்பதிகள்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது தம்பதியினர் 850 கி.மீ. தூரம் கடந்து சென்று வங்காளத்திள் உள்ள சின்சுராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தங்கள் சொந்த…

பெங்களூரு நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை விரட்டும் டெல்லி!

அகமதாபாத்: டெல்லி அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. அந்த அணியின் டி வில்லியர்ஸ், அதிகபட்சமாக 75 ரன்களை(42…

தேர்தல் பணியில் ஈடுபட்ட 135 ஆசிரியர்கள் & துணைநிலை ஆசிரியர்கள் கொரோனாவால் மரணம் – இது உ.பி அவலம்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், பணியமர்த்தப்பட்ட 135 ஆசிரியர்கள் மற்றும் துணைநிலை ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையில், நீதித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அலகாபாத்…

கொரோனா கட்டுப்பாடுகளின்படி பெரிய கடைகள் என்றால் என்ன? கலெக்டர்களின் சந்தேகங்களுக்கு தமிழக அரசு விளக்கம்

சென்னை: 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய கடைகள் என்றும் அவை மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு விளக்கம்…