ஆக்சிஜன் தேவை என டிவிட்டரில் பதிந்தவர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு
அமேதி அமேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செயபட்டுள்ளது. நாடெங்கும்…
அமேதி அமேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செயபட்டுள்ளது. நாடெங்கும்…
டில்லி நேற்று ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.33 கோடி பேர் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக…
மலப்புரம்: கேரளா: மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நிலம்பூர் தொகுதியின் யுடிஎஃப் வேட்பாளருமான வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 56. இதுஅந்த…
கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 35 தொகுதிகளில் 8 மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது மேற்கு வங்கத்தில் தற்போது சட்டப்பேரவை தேதல்…
கொல்கத்தா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோதல் 8 கட்டங்களாக நடைபெற்று…
சென்னை இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
அறிவோம் தாவரங்களை – கத்தாழை கத்தாழை.(ALOE VERA) பாரதம் மற்றும் ஆப்பிரிக்கா உன் தாயகம்! கி.பி.17ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த பசுமை தாழை நீ! கிரேக்கர்கள், ரோமானியர்கள்…
டில்லி இந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,02,09,486 ஆகி இதுவரை 31,63,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,983 பேர்…
அவுண்டா நாகநாதர் கோயில் மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு சோதிலிங்கத் தலம் ஆகும். அவுண்டா நாகநாதர் கோயிலானது (நாகேஸ்வரம்) இந்தியாவின் பன்னிரண்டு சோதிலிங்கங்க தலங்களில் எட்டாவது இடமாக கருதப்படுகிறது,…