Author: patrikaiadmin

கமுதி அருகே அதானி குழும மின்நிலையத்தில் திடீர் தீ ஏற்பட காரணம் என்ன?

கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் அனல் மின் நிலையத்தில் கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம்…

“தலித்” என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா நீதிபதி கர்ணன்?:  கிளம்பும் புது சர்ச்சை

“நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான், எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்”…

குமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்முறை

தீபாவளி மட்டுமில்லே… கல்யாணம், காதுகுத்துன்னு எந்த விசேசமா இருந்தாலும் “முந்திரி கொத்து” வேணும், எங்க நாஞ்சில் நாட்டுக்காரங்களுக்கு! ஒரு தடவ செஞ்சி சாப்பிட்டுப்பாருங்க… அப்புறம் நீங்களும் எந்த…

பழைய பேப்பர்: ஜெயலலிதா பிரதமராக ஆதரவளிப்போம்!:  நல்லக்கண்ணு  

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2014 பிப்ரவரி மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியது: “காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூறுகிறார்கள்.…

இன்று: பிப்ரவரி 16

தெளிவத்தை ஜோசப் பிறந்தநாள் (1934) இலங்கை மலையகப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் இலங்கை பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். தெளிவத்தை என்ற…

சிம்பு வேடத்தில் தனுஷ்!

சிம்புவை வைத்து தான் இயக்கும் “அச்சம் என்பது மடமையடா”வை ஒருவழியாக முடித்துவிட்டு, அடுத்தபடத்துக்கு தயாராகிவிட்டார் கௌதம் மேனன். “என்னை நோக்கி பாயும் தோட்டா” என்ற அந்த படத்தில்…

குறும்பட விழா: போட்டியில் வென்றால் பெரிய திரை வாய்ப்பு!

திரைத்துறையில் நுழைய பல வருடங்கள் போராட வேண்டிய த காலகட்டம் இருந்தது. இயக்குநர் லட்சியத்தில் முப்பது வருடங்களாக துணை இயக்குநராகவே இருந்தவர்கள் உண்டு. ஆனால் சமீபகாலமாக, முன்…

மகாமகம்: அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இனி என்ன செய்ய வேண்டும்?: கும்பகோணம் எம்.எல்.ஏ. க. அன்பழகன் பேட்டி

உலக புகழ் பெற்ற கும்பகோணம் மகாமக விழா துவங்கி இன்றோடு மூன்றாவது நாள். வரும் 22ம் தேதி மகாமக நிறைவு விழா. அன்று உலகம் முழுவதிலும் இருந்து…

மெசேஜ் சர்வீஸில் ஓரினச் சேர்க்கை சின்னம்: இந்தோனேசியா அரசு எச்சரிக்கை

ஜகர்தா: ஓரினச் சேர்க்கை படம் கொண்ட குறுஞ் செய்தி சின்னங்களை அகற்றுமாறு மெசேஜிங் அப்ளிகேஷன் நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வளைதளங்கள், ஐ போன்கள்,…

ராஜபக்ஷேவிடம் கோடி கணக்கில் பணம் வாங்கிய விடுதலைப் புலிகள்: அதிர்ச்சி தகவல்

கொழும்பு: தமிழர் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்க ராஜபக்ஷேவிடம் விடுதலைப் புலிகள் கோடி கணக்கில் பணம் வாங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே பதவி…