Author: patrikaiadmin

சாதிக்காக சண்டையிடும் காலம் போய் சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம்

சாதிக்காக சண்டையிடும் காலம் போய் சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வேற்று சமூகத்துப்பெண்ணை காதல்…

கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் : நெடுமாறன் கண்டனம்

கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் : நெடுமாறன் கண்டனம் தமிழர் தேசியத்தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஒருவரையொருவர் விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்ட…

படிப்புக்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கும் இந்திய மாணவர்களுக்கு டிரம்ப் ஆதரவு

வாஷிங்டன் படிப்பை முடித்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்கி பணிபுரியும் இந்திய மாணவர்களுக்கு தமது ஆதரவு உண்டு என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்…

விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா, கோரக்ஸ் உள்பட 344 வகை மருந்துகளுக்கு தடை

குளிர், காய்ச்சல், உடம்புவலி..இப்படி சகலரோக நிவாரணியாய் வலம் வந்த விக்ஸ் ஆக்ஸன் -500 எக்ஸ்ட்ராவும் இருமல் மருந்தான கோரக்ஸூம் இனி மருந்துக்கடைகளில் கிடைக்கப்போவதில்லை. அவை உள்பட அம்மாதிரியான…

வறட்சி பகுதியாக 5 மாவட்டங்களை மாற்ற திட்டமிடும் கேரளா வனத்துறை

தமிழகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைத்துள்ளது பரம்பிக்குளம் வனப்பகுதி இங்கு 1967 வருடம் தமிழக அரசால் கட்டப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசனதிட்டத்தின் கீழ் உள்ள பரம்பிக்குளம்…

“என் கழுத்தை அறுத்தாலும் ‘பாரத் மாதா கி ஜே’ – என கூறமாட்டேன்” – அசாதுதீன் ஒவாய்சி

புதுடெல்லி என் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பாரத் மாதா கி ஜே எனக் கூறமாட்டேன் என ஏஐஎம் ஐ எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஒவாய்சி தெரிவித்துள்ளார். “நாட்டில்…

இந்தியாவைப் புகழ்ந்த சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கண்டனம்

கராச்சி இந்தியாவைப் புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தத் இந்தியாவைப்பற்றிய அப்ரிடியின் கருத்து…

சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம்

சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22 வயது தாழ்த்தப்பட்ட…

40 வயது கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம்

சண்டிகார் மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவைக்கைகளை எடுத்துவருகிறது.40 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய…

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாவி, சந்திரசேகர் நீக்கமா? : நாசர் பதில்

நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பிலிருந்து சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆஆயோர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர் என்று இன்று மாலை முதல் செய்தி பரவியது. இதற்கு நடிகர்…