Author: patrikaiadmin

ஒவ்வொரு பாடலுமே முதல் பாடல்தான்! : பாடலாசிரியர் பிரியன் 

தமிழ்சினிமாவில் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. வெளிவந்த காலகட்டத்திற்கு மட்டுமே படங்கள் பேசப்படும். பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சில…

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை:   கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்! 

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.…

சாத்தியமா? : நாம் தமிழர் கட்சியின்  தேர்தல் வரைவு திட்டம்

“நாம் தமிழர்” கட்சியின் தேர்தல் வரைவுத்திட்டத்தை இன்று வெளியிடுகிறார், அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த வரைவுத்திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படும் பல விசயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.…

பெல்ஜியம் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

பெல்ஜியம் தலைநகர் புருஸெல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் அதிக சத்தத்துடன் வெடித்தது. பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் இன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள்…

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைப்போம்: உலக தண்ணீர் தினத்தில் ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த ”உலக தண்ணீர் தினத்தில்” உறுதியேற்போம் என்று திமுக பொருளாளர்…

பெண்களை வழிபடாத சீக்கியர்கள் 'பாரத மாதா கி ஜே' என சொல்ல மாட்டோம் : சிரோன்மனி அகாலிதல் தலைவர்

“பெண்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீக்கியர்கள் அவர்களை வழிபட மாட்டார்கள். எனவே பாரத மாதா கி ஜே எனவும் சொல்லமாட்டோம்” என சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித்…

ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் புத்தகங்கள் திருட்டு: வக்கீல் கைது

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து புத்தகங்களை திருடிய வக்கீலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத் உயர்ன்ஹீதிமன்றத்திலிருந்து ஏராலமான சட்டப் புத்தகங்கள் திருடி போனது தெரியவந்தது.…

‘மொபைல் வாலட்’ பணப் பரிமாற்றதில் ரூ.8.6.கோடி மோசடி பொறியியில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

கொல்கத்தா ‘மொபைல் வாலட்’ பணப்பரிமாற்றத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.8.6கோடி மோசடி செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

“எங்கள் பிள்ளைகளுக்கு தலித் இனத்தில்தான் திருமணம் செய்வோம்!” ரியல் சூப்பர் குடும்பம்

தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்தால். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரே கூலிப்படையை ஏவி கொலை செய்கிறார்கள். சமீபத்தில் உடுமலையில் நடந்த ஆணவக்கொலையிலும் இதுதான் நடந்தது. இந்த நிலையில்,…

53 ஆண்டுகால இடைவெளிக்குப்பின் பெற்றோரைச் சந்திக்கப் போகும் மகள்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்ட்த்தைச் சேர்ந்த லியோங்க் லின்சி என்ற பிரமிளா தாஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெற்றோரை சீனாவில் சந்திக்க இருக்கிறார். இந்த உருக்கமான…