Author: patrikaiadmin

சரிந்தது தமிழகம்!: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிக்கை!

சென்னை தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாகக் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என்ற…

கைலாஷ் சென்ற இந்திய பயணிகளை திருப்பி அனுப்பியது சீனா

காங்டாக்: கைலாஷ் தரிசனத்துக்குச் சென்ற இந்திய பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையும், அதன் வழியில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் இந்துக்களுக்கு…

நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ் சேர்க்கையா? : ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் . படிப்புக்கு மாணவர்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே சீரமைக்கப்பட்ட…

ஆயில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி “ பாகிஸ்தான்

ராவல்பிண்டி பாகிஸ்தானில் பழுதாகி நின்ற ஆயில் டேங்கர் லாரி வெடித்து, எண்ணெய் எடுக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற ஆயில் டேங்கர்…

அமெரிக்காவில் பிரதமர்  மோடி : ட்ரம்புடன் நாளை சந்திப்பு

வாஷிங்டன் அமெரிக்கா வந்து சேர்ந்த பிரதமர், அமெரிக்க அதிபரை சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் இன்று போர்ச்சுகல்…

அரசு அதிகாரிகளுக்கு நோ வசதி : உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவு

நைனிடால் அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதி செய்துக் கொடுத்த பின் அரசு அதிகாரிகளுக்கு வசதி செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் உயர் நீதி மன்றம் கூறியுள்ளது. சமீபத்தில்…

கூகுள் மேப்ஸ் நம்பத்தகுந்தவை அல்லை : சர்வே ஆஃப் இந்தியா

டில்லி கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். சர்வே ஆஃப் இந்தியா நடத்திய…

நொய்டா : ஐ வே டிரைவர்களுக்கு இலவச டீ, காஃபி

நொய்டா யமுனா எக்ஸ்பிரஸ் வே என்னும் நெடுஞ்சாலையில் இரவில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு இலவசமாக டீ, காஃபி கொடுக்க ஒரு தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. யமுனா எக்ஸ்பிரஸ்…

மகளுக்கு கல்விக் கட்டணம் தர முடியாத கோயில் சமையல்காரர் தற்கொலை

மைசூர் மகளுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் கோவில் சமையல்காரர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். பிருந்தாவன் லே அவுட் என்னும் இடத்தில் உள்ள பிள்ளையார்…

சென்சார் சர்டிஃபிகேட் தர அதிகாரி லஞ்சம் வாங்கினார் : சிபிஐ

டில்லி சிபிஐ சென்சார் போர்டில் ஜனவரி 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை அதிகாரியாக இருந்த ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக குற்றம்…