Author: patrikaiadmin

வெள்ளம் : குற்றாலத்தில் குளிக்கத் தடை

குற்றாலம் குற்றாலம் அருவிப் பகுதியில் மழையின் காரணமாக கடும் வெள்ளம் வருவதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழை…

ஏழு வருடங்களுக்குப் பின் காஷ்மீர் பற்றி வாய் திறந்த கோமேனி

ஈரான் ஈரானின் தலைவர் ஆயதுல்லா கோமேனி, காஷ்மீர், பெஹ்ரைன், மற்றும் ஏமன் நாடுகளுக்கு இஸ்லாமிய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏழு வருடங்களுக்கு முன்பு…

அமைச்சருக்கு ரூ.40 கோடி லஞ்சம்! வருமானவரித்துறை கடிதம்… தமிழக அரசு மவுனம்!

சென்னை குட்காவை விற்பனை செய்ய தமிழக அமைச்சருக்கும், உயர் அதிகாரிகள் சிலருக்கு ரூ 40 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும்…

மோடி : ட்ரம்ப் மகளுக்கு இந்தியா வர அழைப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் இந்தியா வரவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அழைத்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மோடி – ட்ரம்ப் சந்திப்பு…

மென்பொருளை பரிசோதிக்க நேரம் இல்லை : ஜி எஸ் டி என் சேர்மன் நவின்குமார்

டில்லி ஜி எஸ் டி என் (ஜி எஸ் டி நெட்வர்க்) சேர்மன் நவின்குமார் ஒரு பேட்டியில் ஜிஎஸ்டி இணைய தளத்தின் மென் பொருளை பரிசோதிக்கக்கூட நேரமின்றி…

வழக்கு எதிரொலி : சோப் பெயரை திரும்பப் பெற்ற பதஞ்சலி

மும்பை உயர்நீதி மன்ற வழக்கு காரணமாக தனது சோப்பின் பெயரான ஓஜஸ் என்பதை திரும்பப் பெறுவதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தனது சோப்புக்கு…

காவல் நிலையம் கல்யாண மண்டபம் ஆனது

பாட்னா காதலியை மணக்க மறுத்த ராணுவ வீரருக்கு போலீஸ் அதிகாரி காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்தார், பாட்னாவில் உள்ள 21 வயதான ராணுவ வீரர் ரஞ்சன்குமார்,…

 கொச்சி மெட்ரோ: ஒரே வாரத்தில் வேலையை விட்டு விலகிய 8 திருநங்கைகள்!

கொச்சி: கொச்சி மெட்ரோ ரயில் துவக்கப்பட்ட ஒரே வாரத்தில் அங்கு பணியாற்றிய எட்டு திருநங்கைகள் பணியிலிருந்து விலகியுள்ளனர். கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை, சமீபத்தில் பிரதமர் மோடி…

இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை : ஓபிஎஸ்

உசிலம்பட்டி : தேனி மாவட்டம் உசிலம்பட்டி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அதிமுக.,வின் இரு அணிகளும் இணைய இனி வாய்ப்பே இல்லை”என்று…

பிள்ளைகள் கல்விக்காக கிட்னி விற்பனை: தடுத்து உதவிய கேரள மக்கள்

ஆக்ரா ஆக்ராவை சேர்ந்த ஆர்த்தி ஷர்மா என்பவர் தன் நான்கு குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்பதாக அறிவித்ததை அறிந்த கேரள மக்கள் அக்குடும்பத்துக்கு பண உதவி…