வடகொரியா ஏவுகணை சோதனை : அனைத்து நாடுகளும் கண்டனம்
வடகொரியா வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே. ஆனால்…
வடகொரியா வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே. ஆனால்…
கொலம்பியா விவா கொலம்பியா ஏர்லைன்ஸ் தனது குறைந்த கட்டண விமானங்களில் இருக்கைகளை அகற்றிவிட்டு அனைவரையும் நின்றபடி பயணம் செய்விக்க திட்டமிட்டுளது. விமானக் கட்டணங்களை குறைத்து மேலும் மேலும்…
சென்னை நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என்னும் உச்ச நீதிமன்ற உத்தரவினால் பல நெடுஞ்சாலைகள் உள்ளூர் சாலைகள் ஆக்கப்பட்டு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.…
சென்னை சென்னை பெருநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணமும் இணைக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டசபையில் சென்னை பெருநகர் வளர்ச்சி பற்றி…
இஸ்தான்புல் துருக்கியின் எதிர்கட்சித்தலைவர் கேமல் கிலிக்டரோக்லு நீதி கேட்டு அங்காராவிலிருந்து இஸ்தான்புல் வரை 450 கிமி பயணம் மேற்கொண்டுள்ளார். துருக்கியின் அதிபர் எர்டொகன். இவர் துருக்கியில் அவசர…
இந்தூர் மத்திய பிரதேச மாநில எம் பி போத் சிங் பகத், தங்களின் பாஜக கட்சி ஆட்சி செய்யும் மாநில அரசின் மீது போலி விதைகள் அளித்து…
பிலிபித், உ.பி. பிலிபித் புலிகள் சரணாலயத்துக்கு முதியோர்களை கொண்டு போய் விட்டு, அவர்களைப் புலிகள் கொன்றதும் சடலத்தைக் காட்டி இழப்பீடு பெரும் வழக்கம் சில கிராமங்களில் உள்ளதாக…
டில்லி பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில் அவர் ஹைஃபா நகருக்கு சென்று அங்குள்ள இந்திய வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதையொட்டி தீன்மூர்த்தி சவுக் பெயர் மாற்றம்…
அபுதாபி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட வேலை உத்தரவை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கண்டு பிடித்துள்ளது. வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…
அகமதாபாத் பிரதமர் மோடி தனது சிறு வயதில் பணியாற்றிய டீக்கடை சுற்றுலா தலமாகி வருகிறது. குஜராத்தின் வாத்நகர் ரெயில் நிலையத்தில் சிறுவயதில் ஒரு டீக்கடையில் பிரதமர் மோடி…