Author: patrikaiadmin

கட்டண சலுகையை விட்டுக் கொடுக்க ரயில்வே “மெகா” கோரிக்கை

டில்லி தாமாக முன்வந்து மூத்த குடிமக்கள் போல விட்டுத்தரலாம் என்று ரயில்வே அமைச்சகம் மற்ற பிரிவினரிடமும் கோரிக்கை வைத்துள்ளது. ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில்…

மோசூல் நகரம் மீட்பு : ஈராக் ராணுவம் கொண்டாட்டம்

மோசூல் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மோசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டதையொட்டி வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஐ எஸ் தீவிரவாதிகள்,…

மும்பை மோனோ ரெயில் : பயங்கர விபத்து தவிர்ப்பு

மும்பை மும்பையில் ஒரே பாதையில் இரு மோனோ ரெயில்கள் நேருக்கு நேர் மோதி நடக்க இருந்த விபத்து ரெயில் நிறுத்தப்பட்டு தவிக்கப்பட்டது, மின்சாரத்தடை காரணமாக மும்பை செம்பூர்…

மத்திய அமைச்சர் பொன்.ரா.வின் கலவர பேச்சு: நெட்டிசன்கள் கண்டனம்

நாகர்கோயில்: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று பேசி அதிரவைத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி வந்த மத்திய…

டில்லி வாழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை : கெஜ்ரிவால்

டில்லி அரசு மருத்தவமனைகளில் செய்ய முடியாத அறுவை சிகிச்சைகளை இலவசமாக 48 தனியார் மருத்துவ மனைகளில் டில்லி வாழ் மக்கள் செய்துக் கொள்ளலாம் என டில்லி முதல்வர்…

கிளர்ச்சி செய்ய தூண்டாதீர்!: மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது…

மது வேண்டாம்.. அரசியல் பழகுங்கள்!: இளைஞர்களுக்கு சகாயம் வேண்டுகோள்

தஞ்சாவூர் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்கள் மதுப்பழக்கத்து அடிமையாவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தப்…

ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைப்பது உங்கள் கையில் இருக்கிறது!

ஏற்கெனவே ஆஸ்கார் வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு இன்னாரு உலக விருது கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவருக்கு இந்த விருது கிடைப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. தொடர்ந்து…

இந்தியாவில் முதன் முறை: உலக பாரம்பரிய நகரம் ஆனது அகமதாபாத்

அகமதாபாத் இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத் நகரத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் போலந்தில் நேற்று நடந்தது. இதில்…