Author: patrikaiadmin

நூறு நாள் வேலை திட்டம் :  ஊதியம்  உயர்கிறது

டில்லி நாடெங்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி வழங்கப்படும் ஊதியம் 15 மாநிலங்களில் விவசாய கூலியை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டதால் விரைவில் உயர்த்தப்படும்…

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

டில்லி மாநில மற்றும் மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் 22-28% ஊதிய உயர்வை அரசு அளித்துள்ளது. கல்லூரியில் பணி புரிவோர்க்கான ஊதிய…

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை:இந்தியன் ரயில்வே

டில்லி மாற்றுத் திறனாளிகளுக்கு இந்திய ரெயில்வேயில் 3 டயர் ஏசி கோச்சில் கீழ் படுக்கை அளிக்கப்படும் என ரெயில்வே செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. சுபர்ணா ராஜ்…

மேற்கு வங்கம் : கலவர புகைப்படம் என சினிமா ஸ்டில்லை இணையத்தில் பதிந்தவர் கைது

கொல்கத்தா திரைப்படத்தில் வெளியான ஒரு காட்சியின் புகைப்படத்தை, மேற்கு வங்க கலவரப் புகைப்படம் என்னும் பெயரில் மீடியாவில் பதிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த…

எகானமி வகுப்பா?? சைவம் மட்டுமே : ஏர் இந்தியா அறிவுப்பு

டில்லி செலவை கட்டுப்படுத்த, உள்நாட்டு விமான எகானமி வகுப்பு பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், தற்போது…

மோடியின் பயணங்களும், விளைவுகளும்: அதிர்ச்சி பட்டியல்

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும், அதன் பின் நடந்த விளைவுகளும் பற்றிய செய்தித் தொகுப்பு மோடியின் ரஷ்ய பயணம் : ரிலையன்சுடன் 6 பில்லியன் $ மதிப்பில் பாதுகாப்பு…

வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்கள் வெளியானதா: ஜியோ மறுப்பு

டில்லி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பற்றிய முழு விபரம் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் அது உண்மையான விபரங்கள் இல்லை என…

ஆசிய தடகள போட்டி : இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று சீனாவை பின் தள்ளியது.

புவனேஸ்வர் நேற்றுடன் புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று முதல் இடத்துக்கு வந்தது. சீனா இரண்டாம் இடத்துக்கு…

வட மாநிலங்களில் கடும் மழை : மின்னல் தாக்கி 19 பேர் பலி

டில்லி டில்லி வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி 19 பேர் இறந்ததாகவும், அசாம் வெள்ள மரணங்களின் எண்ணிக்கை…

பாகிஸ்தான் பெண் : புற்று நோய் சிகிச்சைக்கு இந்திய விசா மறுப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக இந்தியா வர விண்ணப்பித்திருந்த விசா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதான…