Author: patrikaiadmin

இந்தியக் கோடீஸ்வரர்கள் 6000 பேர் வெளிநாட்டுக்கு சென்ற வருடம்  குடி பெயர்ந்துள்ளார்கள்!

டில்லி : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் சுமார் 6000 பேர் சென்ற வருடம் வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள் என உலக செல்வந்தர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது. உலக செல்வந்தர்கள்…

வாட்ஸ்அப் மெசேஜால் சென்னை விமானநிலையத்தில் வாலிபர் கைது

சென்னை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் அவருக்கு வந்த வாய்ஸ் மெசேஜ் தேச விரோதமானது என்னும் குற்றத்தின் கீழ் சென்னை விமான நிலைய போலீசால்…

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி: டில்லி போலீஸ் மறைத்த ரகசியம்!

டில்லி: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதும் கடந்த ஏப்ரல் மாதமே டில்லி போலீசாருக்கு தெரியும்…

முதல்வர்களுக்கு ஆபத்து!: உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி: மாநில முதல்வர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம்…

தென் கொரியா : உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் !

சியோல், தென் கொரியா தென் கொரியாவில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. ஐமாக்ஸ் என்பது திரைப்பட உலகின் மற்றொரு தொழில்நுட்பம். அது ஸ்கிரீன் எக்ஸ் மற்றும்…

கோவையில் விரைவில் மெட்ரோ ரெயில் : முதல்வர் அறிவிப்பு

சென்னை கோயம்புத்தூரில் விரைவில் மெட்ரோ ரெயில் விடப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இன்று தமிழக சட்டசபையில், விரைவில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரெயில் விடப்படும் என்னும் தகவலை…

பணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் !

டில்லி பணமதிப்பு குறைக்கப்பட்ட பின் ரூ, 11.23 கோடி பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மக்கள் அவையில் நேற்று கேள்வி…

முகநூல் இணக்கப் போகும் இருபதாயிரம் தொழிலதிபர்கள் !

காந்திநகர் முகநூல் “பூஸ்ட் யுவர் பிசினெஸ்” என்னும் தலைப்பில், நாட்டின் 100 நகரங்களில் இருந்து 20000 தொழில் அதிபர்களை இணைத்து தொழில் மேம்பாடு அடைய உதவப் போகிறது.…

இன்று மங்கள் பாண்டே பிறந்த தினம்

மங்கள் பாண்டே என்னும் சுதந்திரப் போராட்ட வீரனின் பிறந்த தினத்தில் அவனை நினைவு கூர்வோம். மங்கள் பாண்டே 1827ஆம் வருடம் ஜூலை 19ல் தற்போதைய உத்திரப் பிரதேச…

பதான்கோட்டில் பரபரப்பு : வங்கியில் நுழைந்த நிர்வாணத் திருடன்

பதான்கோட் வங்கியில் நிர்வாணமாக நுழைந்த ஒரு திருடன் பணத்தை எடுக்காமல், காலணியையும் பாத்திரங்களையும் திருடிச் சென்றது பரபரப்பை உண்டாக்கியது. பதான்கோட்டை சேர்ந்த ஜுகியல் என்னும் இடத்தில் பாரத…