Author: patrikaiadmin

ஜனாதிபதி தேர்தல் : தற்போதைய நிலவரம் – ராம்நாத் கோவிந்த் வெற்றி

டில்லி ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணப்படு வருகிறது தற்போதைய (3 மணி) நிலவரம் ராம் நாத் கோவிந்த் : 1389 வாக்குகள் – 479585 மதிப்பு மீரா…

ஐடி துறையில் வேலை இழப்பு மிகவும் அதிகரிக்கும் : நிபுணர் எச்சரிக்கை !

பெங்களூரு இன்னும் மூன்று வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் பேர் வரை ஐடி நிறுவனங்களில் வேலை இழப்பார்கள் என தி ஹெட் ஹண்டர்ஸ் நிறுவன நிர்வாக…

அதுக்குள்ள முளைச்சுடுச்சு கமலின் அரசியல் பேனர்!

சென்னை : நேற்றுதான், ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தார் கமல். இதோ, இன்று அவருக்கு ஒரு “அரசியல்” பேனர் வைத்துவிட்டார்கள் ரசிகர்கள். “தவறுகளை தட்டிக்கேட்கும்…

இடது சிறுநீரகத்துக்கு பதில் வலது சிறுநீரகத்துக்கு அறுவை சிகிச்சை!

ராஞ்சி, ஜார்கண்ட் ஒரு பெண் நோயாளிக்கு இடது சிறுநீரகத்தில் உள்ள கற்களை எடுக்க செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை வலது சிறுநீரகத்தில் செய்யப்பட்டதாக பெண்ணின் கணவர் புகார்…

அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

பெங்களூரு மூளை அறுவை சிகிச்சையின் போது சரியான நரம்பைக் கண்டுபிடிக்க கிட்டார் வாசித்து மருத்துவர்களுக்கு ஒரு நோயாளி உதவினார். பெங்களூருவை சேர்ந்த இசைக்கலைஞர் துஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

கன்வர் (ஹரித்வார்) யாத்ரா : மீண்டும் தங்கச் சாமியார் மேலும் தங்கத்துடன் !!!

டில்லி கன்வர் யாத்ரா எனப்படும் ஹரித்வார் செல்லும் யாத்திரையில் தங்கச்சாமியார் என அழைக்கப்படும் சுதிர் மக்கர் மீண்டும் கலந்துக் கொண்டுள்ளார். டில்லியை சேர்ந்தவர் சுதிர் மக்கர் (வயது…

மகாராஷ்டிரா : காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர் மரணம்

பிலார், மகாராஷ்டிரா காந்தியின் உயிரை 1944ஆம் வருடம் கோட்சேயிடம் இருந்து காத்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த பிக்கு தாஜி பிலாரே மரணம் அடைந்தார். மகாத்மா காந்தி கோட்சேயால் ஏற்கனவே…

பழைய நோட்டு விவகாரம்:  ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காந்திநகர். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட பழைய நோட்டுக்களை, புது நோட்டாக மாற்றித் தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், உத்தரவிட்டுள்ளது.…

பாகிஸ்தானில் புதைக்கப்பட்டுள்ள சீன அணுகுண்டுகள்: முலாயம்சிங் தகவல்

டில்லி சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று தனது பாராளுமன்ற உரையில் பாகிஸ்தானில் இந்தியாவைத் தாக்க அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். நேற்று ராஜ்யசபாவில் சமாஜ்வாதி…

ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனம் : பெரம்பூரில் பயணிகள் அவதி

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் காலை வேளையில், நடைபாதையில் சிமெண்ட் போடும் பணி நடப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எப்போதுமே…