Author: patrikaiadmin

உ பி யில் காதலர்களை மானபங்க படுத்திய விவகாரம் : அதிர்ச்சித் தகவல்கள்

லக்னோ உத்திரப் பிரதேச மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் காதலர்கள் துன்புறுத்தப்பட்டு விடியோ எடுத்த விவகாரத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்திரப் பிரதேசத்தில் காதலர்கள இருவரை…

பாகிஸ்தான் எல்லையில் பெருமையுடன் பறந்த இந்தியக் கொடி இப்போது சங்கடமான கொடி ஆனது

அம்ரித்சர் பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த வரவேற்புடன் பறக்க விடப்பட்ட இந்திய கொடி காற்றில் பாழானதால் எடுத்துச் செல்லப்பட்டது, இன்றுவரை பறக்க விடப்படாதது மக்கள் மனதில் சங்கடத்தை உண்டாக்கி…

எங்கள்  உணவு சரியில்லை எனில் நீங்களே கொண்டு வாங்க!: ரயில்வே நிர்வாகம் அலட்சிய அறிக்கை

டில்லி ரெயிலில் வழங்கப்படும் உணவுவகைகள் மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை என சிஏஜி அறிக்கை தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய ரெயில்வே, பயணிகளை தாங்களே உணவு எடுத்து வரலாம் என…

தெலுங்கானா : தூங்கும் ஆசிரியரை புகைப்படம் எடுத்த மாணவனை அடித்து உதைத்த போலீசார்

மெகபூப் நகர் தெலுங்கானாவில் உள்ள மெகபூப் நகரில் ஒரு பள்ளி மாணவன், தனது ஆசிரியர் வகுப்பறையில் தூங்கியதை படம் எடுத்ததற்காக போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டார். பலால ஹக்கூலா…

ஐ ஐ டி : விரைவில் அதிகம் மாணவர்கள் சேராத படிப்புகளை நீக்கம் !

டில்லி ஐஐடியில் இந்த வருடம் நிறைய காலி இடங்கள் உள்ளதால், மானவர்களிடையே பிரபலமற்ற படிப்புக்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஐஐடியில் மாணவர்கள் சேர போட்டி போட்ட காலம் மாறி…

“எந்த நாட்டுடன் இணைவது என்று காஷ்மீர் “பிரதமர்” தீர்மானிப்பாராம்!” : பாக் ஏடு விஷமம்

இஸ்லாமாபாத் பாக் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் பாக் நாளேடு ஒன்று, “காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என்பதை காஷ்மீரின் பிரதமர் விரைவில் அறிவிப்பார்”…

தி.மு.க.  அமைதி காக்கும் மர்மம் என்ன?: மருத்துவர் ராமதாஸ் கேள்வி

திண்டிவனம் கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், திமுக மட்டும் அமைதி காக்கும் மர்மம் என்ன என்று…

அமெரிக்க தூதர்கள் 755 பேர் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றம் : ரஷ்ய அதிபர் புடின் நடவடிக்கை !

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவை சேர்ந்த நல்லெண்ண தூதர்கள் 755 பேர் இன்று முதல் வெளியேற்றப்ப்டுவர்கள் என அறிவித்துள்ளார். முன்னதாக ரஷ்ய மந்திரிசபை, அமெரிக்க தூதரகத்தில்…

முட்டைக்கோசுக்குள் பாம்பு : சாப்பிட்ட தாய், மகள் மருத்தவமனையில் அனுமதி

இந்தூர் முட்டைக்கோசுக்குள் பாம்புக்குட்டி இருப்பதை அறியாமல் அதை நறுக்கி, சமைத்து சாப்பிட்ட தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூரை சேர்ந்தவர் 35 வயதான அஃப்ஸான் இமாம். இவர்…

ஜி எஸ் டி வரியால் பொருட்கள் விலை குறைந்தன ! : மோடி

டில்லி ஜி எஸ் டி யால் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மக்கள் கடிதம் எழுதியுள்ளனர் என மோடி தனது வானொலி உரையில் கூறி உள்ளார். பிரதமர் மோடி…